பாலஸ்தீனம்

டெல் அவிவ்: காஸாவின் தெற்குப் பகுதியில் இருக்கும் ராஃபா நகரினுள் முன்பே கூறியதைப் போல் தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உறுதியளித்துள்ளார்.
நியூயார்க்: பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு கட்டடத்தை மாணவர்கள் சிலர் கிட்டத்தட்ட 24 மணி நேரத்துக்குத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ்  கொண்டு வந்தனர்.
நியூயார்க்: பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களைக் கொலம்பியா பல்கலைக்கழகம் இடைநீக்கம் செய்து வருகிறது.
கெய்ரோ: காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள ராஃபா நகரம் மீது இஸ்‌ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 13 பாலஸ்தீனர்கள் மாண்டதாக அந்நகர மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல் அவிவ்: காஸாவுக்கு உதவிப் பொருள்களை வழங்க வகைசெய்யும் படகுத்துறை மே மாத தொடக்கத்துக்குள் கட்டி முடிக்கப்படும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் சனிக்கிழமையன்று (ஏப்ரல் 27) தெரிவித்தது.